covai ஆன்லைன் சூதாட்டம்: கோவை பொறியாளர் தற்கொலை நமது நிருபர் டிசம்பர் 15, 2022 கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.